திருவொற்றியூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் மீண்டும் வாயுக் கசிவு ஏற்பட்டு 3 மாணவிகள் மயங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவொற்றியூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் மீண்டும் வாயுக் கசிவு ஏற்பட்டு 3 மாணவிகள் மயங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான பைப்லைனில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம், செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.